“வாத பித்த ஐயம் போக்கும் தேன்”

தேன் பலவகையுண்டு அது போல் தேன் எடுக்கும் காலத்துக்கு ஏற்ப அதன் தன்மையும் மாற்ற மடையக் கூடியது. பொதுவாகக தேனீக்கள் தேன் எடுக்க மலர்களையே நாடுகின்றன. மலர்களில் தினமும் மலரும் மலர்களும் உண்டு. பருவகாலத்தில் ஒருமுறை அல்லது இருமறை மலரும் மலர்களும் உண்டு. பொதுவாக மல்லிகை, செம்பரத்தை, நித்தியகல்யானி, லிங்கப்பூ, ரொசா போன்றவை செடிகளின் மலர்கள்

‘உணவருந்தும் பாத்திரத்தின் தன்மை அறிந்து உண்ண தேகத்தின் உறுதனை தவித்திடலாம்’

இலைகளில் உணவு பரிமாறும் பழக்கம் பாரம்பரியமாக இந்துக்களுக்கு உண்டு. சமய விழாக்கள், சமுதாய சடங்குகளிளும் வழக்கமாக இருந்தது. இப்போதும் இருக்கின்றது. இலைகளில் பரிமாறுவதளால் உடலுக்கு ஆரொக்கிமாகவும் சௌபாக்கியமாகும் அதே சமயம் சில இலைககள் கேடாகவும் அமைந்து விடுகின்றது. இது பற்றிய அறிவு தற்போது அவசியமாக அமைகின்ற போது காலத்தின் தேவையாகவும் உள்ளது. உணவருந்த தேவையான இலையை

“பஞ்சபூதங்கள் உடலையும் உலகையும் இயக்கும் மாபெரும் சக்தி மூலங்கள் “

பஞ்சபூதம் என்னும் போது அவை மண், நீர், நெருப்பு, வாயு ஆகாசம் என்பவை ஆகும். இவற்றினால் ஆனவை எமது உடலும் நாம் வாழும் உலகமும். இதனாலேயே சித்தர்கள் ‘அண்டத்தில் ஆனாவை பின்டத்திலுமாம்’ என்பர். எமது உடலில் ஆதாரங்களாக அமைந்தவை மண் ஆனா பூமி அவைகள் உடல் இயங்கத்தேவையான கோமோன்களை உற்பத்தி செய்யும் பூமியாகும். ஆவை ஆறு

“குங்குமப்பூவின் மருத்துவக்குணம்”.

பொதுவாக குங்குமப்பூ வென்றால் தாய்மை அடைய இருக்கும் அன்ணைக்கு குழந்தை சென்றிமுள்ள வெமையான குழந்தையாக பிறப்பதற்கே கருவுற்று இருக்கும் வேளையில் பாலில் இட்டு அல்லது தேனுடன் கொடுப்பார்கள். சிலர் வெற்றிலையுடன் சேர்த்தும் கொடுப்பார்கள். சிலர் குழந்தை பிறந்த பின் கிரந்தி ஏற்பட வாய்பு இருக்கும் அதை தடுப்பற்காக என்று கூறுவர். இதை விட வழிபாடுகளிலும் பயன்

அன்பான பரிந்துரைப்போருக்கு!

எனது வலைப்பதிவை பார்வையிட்டு கருத்துத் தெரிவித்தோரில் இதுவரையில் 29460 பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரைகள் அணுமதிக்கப்பட்டுள்ளது. அவைகள் அனைத்தும் ஆக்கபூர்வமானவை அவர்களுக்கு நன்றி செலுத்துவதுடன் சிலர் பெருத்தமற்ற இணைய முகவரிகளை பரிந்துரைக்கும் பகுதிகளில் பரிந்துரைப்பதனால் மனுக்குலத்துக்கு வழங்கவேண்டிய கட்டுரைகள் தயார் செய்ய வேண்டிய காலமும் நேரமும் வீண் விரையமாகின்றது. இச்செயலை செய்வோரின் நோக்கமும் அதுதான் என்பது எமக்கும் தெரியும்.

“உறவில் துறவே நல்லறம் இல்லறத்தில் நல்லறம் காத்து துறவறம் ஏற்று பிறவித்துயர் தீர்ப்போம்”

‘                                     துறவு என்பது பிறப்பிறப்பை இல்லாமலாக்க பிறவாமையை அடைதலே என்பதே ஆற்றொணாத் துயரின் இருமையை நீக்கி இறைவன் பால் அடிமையாகுவதே துறவு இதன் மூலம் மெய்யுணர்வு பெறுதலாகும். இன் நெறியினை உணர்த்தி அருளியவன் இறைவன். அவன் திருவடியை மறவாம்மை வேண்டும். இதனை திருமூலர் திருமந்திரத்தில் ‘இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித் துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை மறப்பில ராய்நித்தம் வாய்மொழி

“நாத விந்து ஆதி”

நாத விந்து ஆதி சமமெனில் அண்டத்தின் வித்து விந்தினில் நாதம் உயந்திடில் மந்திர வித்து ஆறாதாரத்தில் உதிர்த்திடும் சக்கர மந்திர வித்து மூலாதாரதில் விதைத்திட சுவாதிஸ்தானதில் விளைந்த மந்திர வித்து மணிப்பூரகத்தில் வளந்து அனாகதத்தில் பரிசுத்மாகி விசுத்தியில் எழுந்து ஆக்ஞாவில் ஒளிந்து சகஸ்ராதாரத்தில் கலந்த மந்திர வித்து அது அண்டத்திலுள்ள அண்டத்து வித்து. உலக இயக்கமே

ஈழவழ நாட்டின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயம்

மட்டக்களப்பில் கிழக்கு பகுதியில் பெருமை மிக்க மாமாங்கேஸ்வரர் ஆலயம் உண்டு. இது வரலாற்றுப் பெருமை மிக்கது. புழமையான ஆலயம் இது இவ்வாலயத்தின் மகா உச்சவ தீர்த்தம் ஆடி அமாவாசையில் அமைந்துள்ளதால் பிதிக் கடனுக்கு இவ்வாலயம் பிரசித்தி பெற்றது அத்துடன் சிராப்த்தம் செய்வதற்கும் இவ்வாலயம் பிரசித்தி பெற்றது இவ்வாலயத்தின் அருகில் சந்தோசம் சுவாமியார் சமாதியும் உண்டு. அத்துடன்

அனல் தனித்து மலம் போக்கி குரல் ஒலி உண்டாக்கி திரந்தியை ஏற்படுத்தும் கத்தரிக்காயின் மருத்துவக் குணம்

கத்தரிச் செடி பொதுவாக எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. பொதுவாக எல்லோரும் விரும்பி உண்ணும் உணவுகளில் கத்தரிபிஞ்சு, கத்தரிக்காய் என்பன அடங்கும் இதன் மருத்துவக் குணம் தொடர்பாக நோக்கும் போது சித்தர்கள் பதார்த்த குண சிந்தாமணியில் முகிழ் விரியாக்கத்தரிப் பிஞ்சின் குணம் தொடர்பாக குறிப்பிடுகையில் ‘அனலுடனே பித்தம் அகலும் மலம்போந் தொனியுண்டாம் ஐயமந் தொலையுஞ் – சனியாத

“விந்தும் நாதமும் சமனாகக் கலந்தால் அண்டத்தின் வித்து. விந்துபணிந்து நாதம் உயந்தால் மந்திரவித்து

மந்திரங்கள் தோன்ற காரணம் உண்டு. ஆதியானது விந்தும் நாதமும் இதனையே ‘நாதவிந்துகள் ஆதி நமோ நம கீதகின்கினி பாதா நமோ நம வேதமந்திர சோருபா நமோ நம…………’ என்று அருணகிரிநாதர் திருப்புகள் இயம்பியுள்ளார். விந்தும் நாதமும் சமனாக கலக்கும் போது அது பிரபஞ்சம் தோன்றக் காரணமாகும். அது பிரபஞ்ச வித்தாகும். அதே விந்தும் நாதகும் கலக்கின்ற